கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

Criminal couple caught in a juice after robbery!!

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!! சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Medical course in Hindi mandatory from next year! Important information released by the minister!

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி … Read more