கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!
கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!! சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, … Read more