ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கோவில் தான் பணிமய மாதா கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள். இந்த திருவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே, அன்றைக்கு மக்களின் … Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!

Tomorrow is a local holiday for this district!! Happy News!!

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி ஆகும். நாளை ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமான நாளாகும்.  அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. … Read more

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தமிழக கேரளா எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில். வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்,  தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் உள்ள பளியங்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை!

The order issued by the District Collector! A local holiday here on this date!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களை பொறுத்தவரை பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். அதனால் … Read more

இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளையே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய தினங்கள் மற்றும் விழாக்கள் என்றால் விடுமுறை அறிவித்து மாவட்ட … Read more

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி  இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 10 … Read more

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Local holiday here! The order issued by the District Collector!

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும்  அனைத்திற்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடுமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு  இம்மாதம் 13 ஆம் தேதி பொது தேர்வு நடைபெற உள்ளது. இன்று 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு … Read more

வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! 

வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!  திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படியே  இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 3 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர்களுள் … Read more

Breaking: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! அரசு திடீர் உத்தரவு!!

Breaking: Shock for liquor lovers.. Holidays for Tasmac shops!! Government sudden order!!

Breaking: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! அரசு திடீர் உத்தரவு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற த் தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை அடுத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது தொடர்ந்து புகார் சுமத்தி வரும் நிலையிலும், பிற கட்சிகள் சாதிவாரியாக ஓட்டுகளை கவர அவதூறு பேச்சுகள் என சட்டமன்ற தேர்தலை விட இந்த … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

The order issued by the District Collector! March 4th is a local holiday here!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! தமிழகத்தில் பொதுவாகவே அரசு சார்ந்த விழாக்கள், மற்றும் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் இறப்பு தினம், பண்டிகை தினங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேய இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். … Read more