சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் மூன்று முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தியும் வித்தியசமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி … Read more

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா?

Election Commission official announces action! Ban on social networking sites?

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா? தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்த 649 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்தநிலையில், நேற்று வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை, வெடிவெடித்தும்,மேளம் தளாம் உடன்  உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.அதை, தொடர்ந்த நிலையில் சமூகவளைத்தள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் இதனை … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல் 1 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. … Read more