சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு
சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் மூன்று முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தியும் வித்தியசமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி … Read more