மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!!

Just before: A threatening new type of virus!! Curfew again.. Strong warning to the people of Tamil Nadu!!

மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கொரோனா தொற்று ஆனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்புளுயன்சா H3N3 வைரஸ் ஆனது பரவி வந்த நிலையில் தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவு இந்த வைரஸ் தொற்றானது பாதிப்பை தந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாகி உள்ளது. இந்த … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

corona-infection-increase-curfew-again

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொரோனா பரவலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா படையெடுக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரித்து வருகின்றது.கொரோனா தொற்று … Read more