எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

    எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!! நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி கடந்தாண்டு வரை ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி தன்னுடைய பசியை போக்கிக் கொண்ட நிலையில்,கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக எங்கே மீண்டும் பல உயிர்கள் பலியாகும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான … Read more

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!!

Rapidly invading influenza AH3N2 virus spread! Announcement issued by the Department of Health!

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!! நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயது மேற்பட்ட முதியோரை அதிகம் தாக்கும் என்ற தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால், நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 7 பேர் மரணித்துள்ளனர். இந்த மரணங்களையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை … Read more

மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!!

Just before: A threatening new type of virus!! Curfew again.. Strong warning to the people of Tamil Nadu!!

மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கொரோனா தொற்று ஆனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்புளுயன்சா H3N3 வைரஸ் ஆனது பரவி வந்த நிலையில் தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவு இந்த வைரஸ் தொற்றானது பாதிப்பை தந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாகி உள்ளது. இந்த … Read more

சற்றுமுன்: அச்சுறுத்தும் புதுவகை வைரஸ்!! மீண்டும் ஊரடங்கா.. தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!

Just before: A threatening new type of virus!! Curfew again.. Strong warning to the people of Tamil Nadu!!

சற்றுமுன்: அச்சுறுத்தும் புதுவகை வைரஸ்!! மீண்டும் ஊரடங்கா.. தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை!! கொரோனா தொற்றானது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மக்களை பாதித்து வந்த நிலையில் அதிலிருந்து வெளிவந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த சூழலில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்புளுயன்சா H3N2 என்ற புதியவகை வைரஸ் பரவத் தொடங்கி தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்சமயத்தில் எங்கு பார்த்தாலும் காய்ச்சல் சளி என்று அந்த வைரசால் பாதிப்படைந்து மக்கள் பெருமளவு … Read more