ஊரடங்கு

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?
லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா? கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் எழாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ...

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….
புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் ...

இன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு! இவை செயல்படும்? இந்த கடைகள் செயல்படாது?
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ...

பணம் இல்லாத காரணத்தால் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி! ஊரங்கில் பரிதாப சம்பவம்!
விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப ...

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ...

அமைச்சர் மகன்னா பெரிய கொம்பா.?நேர்மையாக நடந்த பெண் போலீஸ் அதிரடி பணிமாற்றம்
ஊரடங்கு நேரத்தில் காரில் சுற்றித்திரிந்த அமைச்சர் மகனை சட்டப்படி நிறுத்தி கேள்விகேட்ட பெண் போலீஸ் உடனே பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது மேலும் புதிய விதிமுறை தளர்வை தமிழக அரசு ...

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?
கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி ...

சம்பள பணத்தில் 12000 பிடித்தம்; ஊரடங்கில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் வேதனை
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வருமானம் இழந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய ...

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!
நாளை தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.