லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா? கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் எழாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட லாக்டோன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா?இ-பாஸ் முறையை முழுவதும் ரத்து செய்யலாமா?என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது பற்றியும் கொரோனா தடுப்பு பணிகளைப் … Read more

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more

இன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு! இவை செயல்படும்? இந்த கடைகள் செயல்படாது?

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.   இதன் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுமதி கிடையாது. மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. … Read more

பணம் இல்லாத காரணத்தால் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி! ஊரங்கில் பரிதாப சம்பவம்!

விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகளில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதனபள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். இதற்கு முன்பு விளைந்த தக்காளியை ஊரடங்கு காரணத்தால் விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தை … Read more

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேலை, வருமானம் இன்றி மக்கள் தவித்து வருவதால் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் இக்கட்டான … Read more

அமைச்சர் மகன்னா பெரிய கொம்பா.?நேர்மையாக நடந்த பெண் போலீஸ் அதிரடி பணிமாற்றம்

ஊரடங்கு நேரத்தில் காரில் சுற்றித்திரிந்த அமைச்சர் மகனை சட்டப்படி நிறுத்தி கேள்விகேட்ட பெண் போலீஸ் உடனே பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது மேலும் புதிய விதிமுறை தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரின் பயணமுறை ஓரளவு எளிதாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கருதியும் சில விதிமுறை தளர்வுகளுடன் இந்த மாத கடைசிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதற்கு முன்பே அனுமதி அளித்து … Read more

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more

சம்பள பணத்தில் 12000 பிடித்தம்; ஊரடங்கில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் வேதனை

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வருமானம் இழந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாறாக ஒவ்வொரு மாதமும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் மட்டுமே முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. மே மாதம் 10 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் … Read more

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!

நாளை தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.