பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!!

EPS has ended its alliance with BJP!! Annamalai will beat the new alliance!!

பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!! ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற போகும் பட்சத்தில் இரட்டை இலை ஓபிஎஸ் அணிக்கு கிடைக்குமா அல்லது இபிஎஸ் அணிக்கு கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தங்களது கட்சி வேட்பாளரை அறிவித்தார். அதிமுகவின் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு என்பவரை தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்து இன்று இடைத்தேர்தலுக்கான … Read more

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!

In this by-election, the double leaf symbol must be disabled!! TTV predicted the result of the Election Commission today!!

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதையொட்டி ஆளும் கட்சி மற்றும் இதர கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மட்டும் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாமல் பின் தங்கி வருகிறது.இதனை அனைத்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் வேலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!! 

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதை யொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக மட்டும் ஏதோ நிலை தடுமாறி படியே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒற்றை தலைமை என்பதுதான். மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே … Read more

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் ஆனது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை ஆதரிப்பது என அடுத்தடுத்த பல செயல்களை நடத்தி வரும் வேளையில் தற்பொழுது அதிமுக இரண்டு அணிகளாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனை சாதகமாக வைத்து ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொள்ள … Read more

ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!! 

Unite properly.. Demand a hand to drive away the evil DMK - Sasikala will scream EPS OPS!!

ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்ததையொட்டி, திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையொப்பமிட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட முடியும் என்ற … Read more

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!! திமுக ஆட்சியை பிடிப்பதற்காக சட்டமன்ற தேர்தலின் போது 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததோடு தற்போது வரை பாதிக்கும் மேல் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றாமலே நிலுவையில் உள்ளது. இவ்வாறு மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை எத்தனை நாட்கள் நிறைவேற்றாமல் இருக்கப் போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. திமுக … Read more

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! 

Crippling Double Leaf!! AIADMK takes the place.. Next excitement in Tamil Nadu politics!!

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த … Read more

முதல்வரின் செயல் மரபை மீறியது.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. 40 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசிக்க அதனை சபநாயகர் அப்பாவு மொழிப்பெயர்த்தார். இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் இருந்த தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். … Read more

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்! அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை. ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் … Read more

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!! டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தக்க சூழ்நிலையில் சரியான … Read more