புதிய தலைமையை தேடி வரும் எலான் மஸ்க்! இறுதி எச்சரிக்கையால் ஊழியர்கள் ராஜினாமா!
புதிய தலைமையை தேடி வரும் எலான் மஸ்க்! இறுதி எச்சரிக்கையால் ஊழியர்கள் ராஜினாமா! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.ட்விட்டர் நிறுவனம் அவர் கைப்பற்றிய உடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.அதில் ஒன்று டிவிட்டரின் தலைமை அதிகாரிகளை நீக்கினார்.அதன் பிறகு அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என கூறினார். ட்விட்டர் அதிக லாபத்தை உருவாக்க தொடங்கவில்லை என்றால் நிறுவனத்தை மூடப்படும் … Read more