இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!

No need for ATM card anymore!! Just a phone is all you need to withdraw money easily!!

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..     அரியலூர் அருகே உள்ள ஆரநூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பரமசிவம். இவர் ஒரு விவசாயி ஆவார். நேற்று அரியலூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். இதற்கு பணம் எடுக்க தெரியாததால் தனியாக நின்று உள்ளார். அப்போது அவருக்கு அருகில் நின்ற வாலிபர் ஒருவர் உதவியுள்ளார். போது ஏடிஎம் இன் ரகசிய நம்பரை கேட்டு பணம் எடுக்க … Read more

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்! வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் … Read more