ஜியோ ஏர்டெல் பயனாளர்கள் கவனத்திற்கு.. தாறுமாறாக எகிறும் ரீசார்ச் கட்டணம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Attention Jio Airtel users. Shocking information that came out!!

ஜியோ ஏர்டெல் பயனாளர்கள் கவனத்திற்கு.. தாறுமாறாக எகிறும் ரீசார்ச் கட்டணம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே போல கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 20% ரீச்சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இதுக்குறித்து ஆக்சிஸ் கேப்பிட்டலும்  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தது. அந்த … Read more

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!

Modi will participate in the mobile conference! 5G service starts today!

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்! இன்று மோடி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெறும் ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடங்கி வைகின்றார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான சமீர் போன்றவைகள் தீவிர  ஆய்வு மேற்கொண்டனர்.அதன பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு … Read more

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ!

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ! மொபைல் போன்கள் முதன் முதலில் வந்த காலத்திலிருந்து ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், பிஎஸ்என்எல், டொகோமோ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இருந்து வந்தது. முதன்மை வாய்ந்ததாக ஏர்டெல் தான் திகழ்ந்து வருகிறது. காரணம் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம்மை தான் பயன்படுத்துகிறார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் தான் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கென டேட்டா ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் நிலை … Read more

அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அடுத்த 6 மாதங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்தார். இந்தியாவில் இணைய சேவையில் 16 ஜிபி டேட்டாவிற்கு ரூபாய் 160 ரூபாய் மட்டுமே வசூலிக்க படுவதாக கூறினார்.இது இணையத்துறையின் மோசமான நிலையை காட்டுவதாக அவர் கூறினார். இணையவழி சேவை தற்பொழுது அவசியமானது ஒன்று என்றும் இதில் மாதத்திற்கு ரூபாய் 200 செலுத்தும் நிலை உருவாகும் என்று கூறினார் … Read more

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது? ஏர்டெல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 10000 கோடு ரூபாயை செலுத்தியுள்ளது. தொலைதொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது ஏர்டெல். இந்த வகையில் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட … Read more

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி! ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை அடுத்த கட்டமாக சில மாநிலங்களில் நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏரடெல் நிறுவனம் கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே … Read more

உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்

உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் வழங்கி வருவதால் இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆன பின்னர் தனியார் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு சில நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் இருந்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்று விட்டது. இந்த நிலையில் ஜியோ நிறுவனத்திற்கு ஈடு கொடுத்து வரும் ஒரே நிறுவனமாக ஏர்டெல் … Read more

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் … Read more