“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!

குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்லார் பாளையத்தில் ஜெயமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இவர் மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த புகாரில், எங்கள் இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. … Read more

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து … Read more

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்தமாம்பட்டு கிராமத்தில்,பஞ்சன் என்னும் நபர் வசித்து வந்தார்.இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தமாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பஞ்சன் தூக்கில் சடலமாக தொங்கியது உறவினர்களுக்கு தெரிய வந்தது.இதனைதொடர்ந்து, உறவினர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் … Read more

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more

வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேலம் நெடுஞ்சாலையில் பரங்கிப் பேட்டையில் … Read more

இன்று (22.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (22.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.09-க்கும்,டீசல் விலை 73.86- ற்கும்  நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.09-லிருந்து இன்று லிட்டருக்கு ரூபாய். 84.24-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.87-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (22.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் … Read more

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் கடைகளில் அதிக விலை கொடுத்து விற்கப்படுகிறது. எனினும் இது முழுமையாக தடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடலூரில் கே.என் பேட்டை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பான் புகையிலை போன்றவைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் … Read more

மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்

PMK Struggle Against Sand Quarry in Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்த மணல் குவாரியை பாமகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற கிராமத்தில் பாயும் மணிமுத்தாறில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பாக மாநில சுற்றுசுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்று, மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் வாயிலாக ஓர் ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் அங்கு அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, இன்று காலை அதனை ஆரம்பித்தனர். இந்த பகுதியில் பாயும் … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

கொரோனா பாதிப்பால் விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கவியரசு (45) பணிபுருந்து வந்தார். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் கவியரசுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.   தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கவியரசு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். களப்பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வரும் சூழலில் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது … Read more