நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

We will work tirelessly! We will never fall asleep! Here is the letter written by Stalin!?..

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?.. சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த  கடிதத்தில் திமுக தலைவர்கள்  மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். திமுக தொண்டர்களுக்கு … Read more

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!

Earthquake erupts between the two sides! The ruling party kept the crowd in check!

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி! அ.தி.மு.க. வில் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி என இரு தரப்பும் விட்டுக் கொடுத்து முன்வராததால், ஒற்றைத் தலைமைப் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கட்சி பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில்அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் முதல்வர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில், இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பினர் … Read more