இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!    

Pandian Stores Main Character Heading To Big Screen!!

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!! தற்போது தொலைக்காட்சிகளில் முகத்தை காட்டும், ஆண்களும், பெண்களும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கு என ஒரு தனி  ரசிகர் பட்டாளமும்  சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது. சிரீயலில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில் நிறைய சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர். சீரியயில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more