100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!! மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது. … Read more

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது. … Read more