100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!
100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!! மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது. … Read more