இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!   உறங்கும் பொழுது நம் நம் தலைக்கு கீழ் வைத்து படுத்தால் என்ன பலன் என்பதை காணலாம். அதிக அளவு கண் திருஷ்டி மேல் இருக்கின்றது என்பவர்கள் அதிக அளவு நோய் ஏற்படுகிறது என்பவர்கள் மற்றும் அமானுஷ்ய கனவு வருபவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலைக்கு கீழ் புள்ளி இல்லாத  சுத்தமான எலுமிச்சை பழத்தை வைத்து உறங்க … Read more

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!     நாம் சமைக்கும் பொழுது இந்த பொருட்கள் இல்லையென்றால் சமையலே கிடையாது என கூறலாம். அந்த பொருள் கடுகு. கையில் வைத்து ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் அதன் பிறகு நிகழும் அதிசயத்தை நாம் காணலாம். இப்பொழுது நன்மை செய்பவர்களை விட தீமை செய்பவர்களே அதிகம் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பில்லி , சூனியம் போன்றவை செய்பவர்கள்  நம் … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது!

குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது! கருங்காலி என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் கிடைக்கின்றது. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட அபூர்வமான மரம் என கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்ட பகுதியை வைரம் என்பர்.கருங்காலி மரத்தின் பட்டை, பிசின், வேர் போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத்தன்மை மிக்கது. கருங்காலி, தேக்கை … Read more

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்!

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்! இரவு பகலாக பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லை. இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து வருகிறது. பணம் தான் பிரச்சனையாக இருக்கின்றது என்றால் பணத்தையும் தாண்டி பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் மனநிம்மதி பறி போகிறது. மேலும் டென்ஷன், கவனக்குறைவு, வேலையில் நாட்டமின்மை என பல்வேறு பிரச்சனைகள் நம்மை அறியாமையிலேயே நம்மை ஒட்டிக் கொள்கிறது. … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

இன்று அம்மாவாசை! கண்திருஷ்டி போக்க அற்புத நாள்! கண்திருஷ்டி நீங்க!

இன்று அம்மாவாசை! கண்திருஷ்டி போக்க அற்புத நாள்! கண்திருஷ்டி நீங்க கல்லடி பட்டாலும் கண்னடி படக்கூடாது என்று பெரியோர்கள் அடிக்கடி கூறி கேட்டிருப்போம்.பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் திருஷ்டியால் அதிகம் அவதிக்கு உள்ளாவார்கள். இந்த கண்திருஷ்டியை கழிக்க ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாள் மிக மிக உகந்த நாளாகும்.அதிலும் அமாவாசை நாளன்று கண் திருஷ்டி கழித்தால் நல்ல பலன்களை தரும்.குழந்தை இருக்கும் வீடு முதல் பெரியோர்கள் வரை எவ்வாறு கண் திருஷ்டி கழிப்பது என்பதனை … Read more