உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல்

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல்

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு … Read more

பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி!

Eyesight through the pigskin! India and Iran study success!

பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி! கார்னியா எனப்படும் கருவிழி படலம் சேதம் அடைந்தால் மனிதர்களுக்கு கண் பார்வை இழக்கப்படும். அவ்வாறு உலகம் முழுவதும் ஒன்றரை கோடி பேர் பார்வையிழந்து பார்வை குறைபாட்டினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலருக்கு இறந்தவர்களின் கருவிழி படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ … Read more