முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!
முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்! போலீசாருக்கு புகார் ஒன்று கிடைத்தது அதில் பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடபட்டிருந்தது. இதுகுறித்து பெங்களூரு சுத்தகுண்டே பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் மோசடியில் ஈடுபட்டுள்ள மஞ்சுநாத்,மல்லிகார்ஜுன்,அனுமேஷ்,ராஜேஷ்,மோகன்,மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.கைதானவர்களில் … Read more