கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் விதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காவியா (27) என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பணியாக உள்ளார். மேலும் இந்நிலையில் முத்துக்குமார் கடந்த நாட்களாக உடல்நிலை சரி … Read more