வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை  1. மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு – 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய … Read more

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க! 

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க!  உச்சி முதல் உள்ளங்கள் வரை நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை மெருகேற்றி என்றும் இளமை பொலிவுடன் வைத்திருக்கக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்தியம் முறையை பார்ப்போம். கற்றாழை என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது அது நமது சருமத்தை பாதுகாக்கும் என்பதுதான். முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. இதை கற்றாழை நமது உடலில் உள்ள உறுப்புகளை மெருகேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி,  … Read more

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தினாலும் சரியான நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடலில் அதிகளவு பிரச்சனை ஏற்படும். காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அல்சரை குணப்படுத்த தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை … Read more

அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்!

அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்! இன்றைய சூழ்நிலையில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிலும் முக்கியமாக அரிப்பு ,சோரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேமல், இதுபோன்ற தோல் நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தோலில் ஏற்படக்கூடிய இந்த பலவித பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உடலில் கழிவுகள் அதிகம் தேங்கி இருப்பது தான். அதாவது ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருப்பது டாக்ஸின் பாடி என்றும் கூறுவார்கள். இந்த டாக்ஸின் உடலில் எவ்வாறு அதிகமாகிறது என்றால் ஜங்க் … Read more

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ! கற்றாழை என்பது பொதுவாகவே எண்ணற்ற வகைகள் உள்ளது. அதனை வீட்டில் வளர்ப்பது நன்மை தான். சோற்றுக்கற்றாழையை அனைவருடைய வீட்டிலுமே வளர்த்து வருகின்றனர். முன்னோர்களின் காலத்தில் கற்றாழையை கண் திருஷ்டி போக்குவதற்காக வளர்க்க வேண்டும் என கூறியிருப்பார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சில சமயங்களில் வயிற்று வலி வந்தால் சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி விட்டு சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும். காலையில் … Read more

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்! தற்பொழுது பனிக்காலமும் மழைக்காலமும் பேருந்து வருவதனால் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு படர்தாமரை போல கால்களை ஈரப்பதத்தினால் புண்கள் போன்றவைகள் ஏற்படும். அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக பாத வெடிப்பு பெண்களுக்குத்தான் அதிகளவு ஏற்படுகிறது. அதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமலும் ஒரு இடத்திற்கு செல்வதற்கும் கூச்சம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் பாதத்தில் ஈரப்பதம் குறைவதனால் … Read more

கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா?

கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா? கூந்தல் நீளமாக இல்லாவிட்டாலும் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசை. தற்போது உள்ள காற்று மாசுபாடு, தூசி மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் முடி கொட்டுவது அதிகமாக உள்ளது. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததாலும் சிறிய வயதிலேயே இளநரை, முடி கொட்டுதல், சொட்டை விழுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து … Read more