அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Accidents continue to happen! Citizens argue with police to close Calquary!

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்! செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !.. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமு. இவருடைய வயது 51. இவர் மங்கலத்தையடுத்த இச்சிப்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு பலர்  வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளியாக பல ஆண்டுகளாக ராமு பணியாற்றி வருகிறார். இந்த கல்குவாரியில் ராமுவின் மகன் பாலுவும் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று கல்குவாரியில் ராமுவும் … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன? தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய வயது 34. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தான்  சாம்ராஜ் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் இவரது உடல் சிதைந்து ரத்த … Read more