இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

கலெக்டர் பங்களாவே ரூ.7 லட்சம் தான்.. தனிநபருக்கு பேரம் பேசி விற்ற விபரீதம்!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்! 

The collector bungalow itself is Rs. 7 lakhs. The representative caught in the act!

கலெக்டர் பங்களாவே ரூ.7 லட்சம் தான்.. தனிநபருக்கு பேரம் பேசி விற்ற விபரீதம்!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்! ஒரு நிலத்தை பலருக்கும் பத்திரப்பதிவு செய்து ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அவ்வாறு பொறம்போக்கு நிலத்தை ஒருவர் பலருக்கு விற்று வருவதும் காலகாலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது அரசு நிலத்தையே ஒருவருக்கு விற்று உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு நடந்துள்ளதில் சில குளறுபடிகள் உள்ளது என்பதை சில அதிகாரிகள் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

school-girl-suicide-again-in-kallakurichi-district-shocking-information-that-came-out

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே வட தொரசலூர் கோவிந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரத்தின் மகள் பிரேமா (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிற்கு அவரது உறவினராக திருக்கோவிலூர் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் அவரின் மகன் விஜய் அவ்வப்போது அவரத்தின்  … Read more

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம்

BJP Person Misbehave with School Child

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம் கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை தாழ்தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் பன்னூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள கல்லக்கொளடா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு … Read more

கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த தனியார் பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையா? வெளியானது பகீர் தகவல் 

கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த தனியார் பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையா? வெளியானது பகீர் தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துள்ளது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு … Read more