தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!!

Poor quality ration rice... Union Ministers visit!! Screaming Tamil Nadu Government!!

தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!! விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழ்நாட்டில் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி பல புதிய செயல்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் மாதந்தோறும் 50 முதல் 70 அமைச்சர்களை அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை விசாரிக்க இவர்களை அனுப்புவதாக கூறியுள்ளார்.தமிழகத்தில் மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் அரசியை தரமற்றதாக திமுக தருவதாக மத்திய … Read more

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??

Devar Guru Puja...Modi expresses his wish!! What is the motive behind it??

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?? பிரதமர் நரேந்திர மோடி வரும் முப்பதாம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் இதர செயல்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தாலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இவர் வரும் அந்நாளில் தான்  முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பூஜையில் இவர் கலந்து கொள்ள அழைப்பு … Read more

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

List is ready ...Pension cut for them!! Annamalai threatening the police!!

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!! பாஜக அண்ணாமலை சர்ச்சைக்குள் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஐபிஎஸ் ஆக இருந்ததையே மறந்து கட்சிக்குள் மூழ்கியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் காவல்துறையையே மிரட்டி உள்ளார். இவர் மேடையில் பேசுகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். அப்பொழுது எங்கள் மீது யாரெல்லாம் கை வைத்தீர்களோ உங்கள் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். நீங்கள் ஓய்வு … Read more

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! 

1000 for the boy...1000 for the girl... Minister Durai Murugan's rude speech!!

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! நாளுக்கு நாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் பேச்சு முகம் சுளிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் எச்சரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கவனித்து பேசுங்கள் என்று கூறி அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அரசு விழா ஒன்றில், பெண்களை ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேலியாக பேசினார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதனை தொடர்ந்து … Read more

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!! தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல திமுக நிர்வாகிகளும் தன் வாயாலேயே பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார். பொதுமக்கள் மற்றும் இதர கட்சிகள் இடையே அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள்ளேயே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாக பேசினார். இவ்வாறு … Read more

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!

Breaking: Only the DMK party should dig sand! Viral video recording!!

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ! திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த நிர்வாகிகளுக்கு  தலைகனம் ஏறிவிட்டது போல. ஏனென்றால் பல இடங்களில் மக்களை அவதூறாகவே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். திமுக கட்சி நிர்வாகிகள் இவ்வாறு பேசுவதால் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆ ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியது முடிவதற்குள், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி … Read more

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?

The scene of Congress banner being thrown in the air!..Officials not paying attention!! Are the drivers suffering?

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி? காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் … Read more

Breaking: வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!   திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை!

Kanyakumari to Kashmir! Rahul Gandhi's Padayatra to unite India!

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை! தற்பொழுது குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ளது. அந்த வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை நடக்க உள்ளார். சென்னையில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்பதன் அடிப்படையில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக இன்று தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி முதன் முதலில் அவர் தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான ராஜு காந்தி நினைவிடத்தில் அஞ்சலி … Read more

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!! குஜராத் சட்டமன்ற தேர்தல் ஆனது இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் எப்படியாவது  தங்களின் ஆட்சியை நிலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் பல புதிய திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  … Read more