நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தொழிலதிபரான ஜெயக்குமார் கடந்த இரண்டாம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு முதல் அவரை காணவில்லை. அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் … Read more

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!

Prime Minister Narendra Modi spoke wrongly about Muslims! Mallikarjuna Karke who retaliated!

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே! இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் நேற்று(ஏப்ரல்30) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??

Khushbu, who avoided campaigning in Tamil Nadu

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!

Reports have surfaced that Udhayanidhi will be given the post of Deputy Chief Minister

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!! இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது … Read more

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!

Manickam Tagore's disqualification case.

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!! தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தலின்போது விருதுநகர் … Read more

எங்க வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க.. சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக களத்தில் இறங்கிய காங்கிரஸ்!!

Don't vote for our candidate.. Congress has entered the field against its own party candidate!!

எங்க வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க.. சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக களத்தில் இறங்கிய காங்கிரஸ்!! தேர்தலில் தனது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அல்லது தங்களது கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தானே வழக்கம். ஆனால் இங்கு தனது சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென கூறி எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் தான் நடந்து வருகிறது. அங்குள்ள பன்ஸ்வாரா – துங்கர்பூர் தொகுதிக்கு … Read more

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! 

Karnataka University student murdered

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை குத்திக் கொலை செய்த குற்றவாளியின் தந்தை மாணவியின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடக மாநிலதின் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இவருடைய மகள் நேஹா ஹிரேமத் அவர்கள் ஹூப்ளியில் உள்ள கே.எல்.இ … Read more

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!!

Vote for DMK India alliance..Rajini movie director openly said..!!

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!! சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் தாசெ ஞானவேல். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்த் ஞானவேல் செய்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி … Read more

பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!!

Duraimurugan who interfered during the Bamaka candidate's campaign..An interesting incident happened during the campaign..!!

பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் அவரவர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  இதில் பாஜக உடன் பாமக, அமமுக, தாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல … Read more

ஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..! 

Impersonal leadership.. BJP candidate Karthiyaini criticized Edappadi Palaniswami's leadership..!

ஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..! தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணியை முறித்து கொண்டு தனித்தனி அணிகளாக பிரிந்து போட்டியிட்டு வருகிறார்கள். இரு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் … Read more