இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more

வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்! 

A student who fell in love with a different caste student ran away from home! The brutality of the parents in the name of collective reconciliation!

வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்!  வேறு இனத்தினை சேர்ந்த மாணவனை காதல் செய்ததால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட  நிகழ்வில் விசாரணை முடிவில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில்  துமகூரு மாவட்டம், குப்பி தாலுகா சிக்ககெடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகள் நேத்ராவதி வயது 17. இவர், சிராவில் உள்ள … Read more

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்  தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more

11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில் மற்றும் இவரது மனைவி சுஜாதா, இவர்களது மகள் சேலம் கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் மற்றும் நண்பர்களின் வீட்டில் விசாரித்து தேடியுள்ளனர். விசாரித்ததில் அவர் படிக்கும் … Read more