சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

Including... the woman who threw 43 Savaran jewels in the trash! Distribution at the ATM center!

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு!  சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியார்க்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கோதண்டம் என்பவர். இவர் வழக்கம்போல் கோதண்டம் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் சென்றபோது குப்பை தொட்டியில் கைபை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பையில் என்ன இருக்குமோ … Read more