சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?.. கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் … Read more

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?

Actors who drove the car wrongly while drunk! Run when you see the police..?

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..? திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை  அஸ்வதி பாபு. இவருடைய வயது 26. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகர் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்ற … Read more

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!..

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இந்த புகார் சென்றது. அதன் அடிப்படையில் ஆத்தூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து வீர சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

 நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கசவன்குன்று பகுதியில் இன்று கொப்பம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகக்கிடமாக சென்று கொண்டிருந்த மினி ஆட்டோவை போலீசார்கள் தடுத்து நிறுத்தினர்.   பிறகு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 35 கிலோ எடை கொண்ட 50 மூட்டை என சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ரேஷன் மூட்டைகள் பிரிக்கப்படாமல் கடைக்கு … Read more

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more

மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது! கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ludo என்ற கேம் ஒன்றை டவுன்லோட் செய்து விளையாடி உள்ளார். அதில் விக்னேஷ் என்ற   நபர் அறிமுகமாகியுள்ளார். இவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி இவரின் பெயர் விக்னேஷ். இவரும் ludo … Read more

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?

It's time to go home!! Because of stabbing the woman?

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ? சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார்  வீட்டிற்கு … Read more