கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!!

Do not pick up calls from these numbers!! Police Alert!!

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது சைபர்கிரைம் போலீசார், பொது … Read more

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை! கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். … Read more

மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முன்னேற்ற பாதைகள் அதிகரித்து நிற்கும் நாள். இன்று சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள் அதன் மூலம் உங்கள் முன்னேற்றம் அருமையாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும் குடும்ப உறவு பலமாக உள்ளது கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பம் ஒற்றுமையாக செயல்படும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வெளியூர் பயணங்கள் சர்வ சாதாரணமாக அமையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தடை தாமதத்திற்குப் பிறகு நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அருமையாக முடிகிறது என்ற சந்தோஷத்தில் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சமீப காலமாக மக்களின் செல் போன் எண்ணிற்கு கடன் தருகிறோம் என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் நமது செல்போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் திருடி விடுகின்றனர். இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் இப்படிப்பட்ட லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அவ்வபோது காவல் … Read more

மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

Parents and teachers will be punished if students make this mistake! Action by the police!!

மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!! சமீப காலமாகவே மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இவ்வாறு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் மரணமும் ஏற்படுகிறது. பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் நின்று பயணித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் சில மாவட்டங்களில் சில பேருந்துகள் குறைந்த அளவிலேயே … Read more