“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Gang involved in cotton gambling banned by Tamil Nadu government! Three arrested and two absconding!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு!

Sub-inspector lying dead with bombs on body! Continuing excitement at the scene!

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா எனும் மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தை சார்ந்த  பரூக் அஹ்மத் மிர் .இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது வயல் வெளியில் வேலை பார்த்து வந்த நிலையில்,இவரை அங்கிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.இவரது உடலில் தோட்டாக்கள் பாயிந்த நிலையில் இவரது தோட்டத்தில் கிடந்துள்ளார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.மேலும் … Read more

நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! திருநெல்வேலி மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் திரு. சந்திர சுபாஸ்/ 27 .கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறைக்கு பணியில் சேர்ந்தவர்.இவர் கபடி விளையாட்டு வீரர். *திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரையில்  வாகன விபத்தில் உயிரிழந்து விட்டார்.இவரது அப்பா மகாராஜன் ஊரில் … Read more