புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்!

Corona has been peaking since the new year! Masks are mandatory in public places!

புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்! கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகம் இருந்ததால் தான் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முடக்கியது கடந்த 2022ஆம் ஆண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர் அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிபடியாக தொடங்கி உள்ளது.மேலும் தற்போது சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா பிஎப்7 வைரஸ் … Read more

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Penalty for violating restrictions again! Do you know in which district?

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா? இரண்டு ஆண்டுகளாக குறைந்த அளவில் அதிகம் காணப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போதுதான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்,அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. எவரும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால்  கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சில  வாரங்களுக்குப் பிறகு   தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது காஞ்சிபுரத்தில் தொற்று பாதிப்பானது சற்று அதிகமாக … Read more

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு! தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு … Read more