பொது மக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!  15 மாவட்டங்களுக்கு இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று அடுத்து 3 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை!  தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்!

Announcement issued by Chennai Meteorological Department! Places where heavy rain washes off!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! கடந்த மாதம் முதலில் இருந்த அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளும்  நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அனைவரும் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்,கடந்த வாரம் காலை நேரத்திலும் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்! தாய்லாந்து நாட்டில் உருவான நவுல் புயல்,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இந்திய கடற்பகுதியாான வங்க கடலுக்குள் நுழைகின்றது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிலும்,கோவா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு … Read more