சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!!

சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!! ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கால்கள் மறுத்துப் போவது சாதாரணம். சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல்பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மறுத்துப் போகின்றது. நீண்ட நேரம் கால்களை … Read more

முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்!

முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்! முதுகு வலி ,இடுப்பு வலி ,கை, கால் வலி, மூட்டு வலி , நீங்க வீட்டு வைத்தியம்.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் இந்த மூட்டு வலியினால் பிரச்சனையை சந்திக்கின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூட்டு வலியினால் மிகவும் அவதிபடுகின்றனர். மேலும் உடலில் … Read more

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்!

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்! தற்போது உள்ள சூழலில் நம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் கழுத்து வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகிறது. இதனை ஒரே நாளில் சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக்கொள்ளலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். … Read more

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்! மூட்டு வலி, கை, கால், தசை வலி, எலும்பு பலவீனமாக இருத்தல் ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் நம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் இருந்து நம் உடலுக்கு பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று … Read more

கை கால் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கின்றதா? இந்த ஜுஸ் குடித்தால் போதும்!

கை கால் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கின்றதா? இந்த ஜுஸ் குடித்தால் போதும்! கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை, கழுத்து வலி ஆகிய வற்றில் இருந்து முற்றிலும் விடுபட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி பதிவு மூலமாக காணலாம். பொதுவாக பெரியவர்களுக்கு தோல்பட்டை வலி, கை, கால் வலி, இடுப்பு வலி, இயற்கை ஆனால். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே கோயில்களை தேடிச் செல்கிறார்கள். சிலர் மட்டுமே காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும்பும் ஒரு குழப்பம். கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் தான். கோயிலுக்கு செல்லும் முன்…. பக்தர்கள் கோயிலுக்கு … Read more

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?.. மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் … Read more

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more