ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

Order to complete this work in ration shops by 17th!! Tamil Nadu government took sudden action!!

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான … Read more

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள். இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை … Read more

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அல்லது உங்களின் முழு விவரங்கள் தெரிவித்து வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக புகைப்படம் கைரேகை வைத்து சிம்கார்டு வாங்கிக் கொள்ளலாம். தற்போது வந்த தகவலின் படி தங்களின் பெயரில் ஆதார் கார்டும் கைரேகை இல்லாமல் எப்படி சிம் கார்டு வாங்குவதை என்று பார்க்கலாம். … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Will ration shops now provide this product? The information released by the minister!

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்! கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தமிழர்களுக்கு உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் விதமாக 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ரூ … Read more

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

A new plan implemented in ration shops? Udayanidhi Stalin started it!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது. அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் … Read more

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

Disruption in NEET exam! Hearing in the court today!

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினிஎன்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் … Read more