பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர். அப்பொழுது குறைந்த பட்ச தொற்று … Read more

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!

Slight penis affected by corona! Pakir information published by the youth!

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை மக்கள் இத்தொற்றிலிலிருந்து மீள முடியாமல் பெருமளவு பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் இந்த தொற்றும் புதிதாக ஒரு மாற்றம் அடைந்து மக்களிடையே ஊடுருவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் நாளடைவில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்ப பல மாறுதல்கள் ஏற்படுகிறது. … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா  தொற்றானது முதல்  இரண்டாம் அலை என கடந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி நிற்கிறது. இந்நிலையில் இரண்டு அலைகளை காட்டிலும்   இது அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அவற்றின் தாக்கத்தை விட இது குறைவாகவே இருக்கும். இந்த ஒமைக்ரான் தொற்றால் பல மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கோவா , மேற்கு வங்க அரசு போன்றவை தற்காலிகமாக  … Read more

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actor Simbu admitted to hospital Shocked fans!

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! சிம்பு என்று அழைக்கப்படும் எஸ்டிஆர் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பர். இவரது தந்தை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து நடித்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்து நடிப்பதால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நயன்தாராவை காதலித்து வந்தார். பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்தனர். அதனை அடுத்து ஹன்சிகா மோத்வானி காதலித்து … Read more

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா என்ற பகுதியில் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.இவர் இருதய நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியாரை மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி மருத்துவமனையில் இருந்ததால் வந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மனைவிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கணவர் தனது குழந்தைகளுடன் சேர்த்து … Read more