இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!

Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்! தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், திரையரங்கு, துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், இணை இயக்குநர் (மருத்தவ நலப்பணிகள்) மரு.பரிமளாதேவி, … Read more

கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களை தொடர்ந்து பாதித்த வண்ணமாகவே உள்ளது. தற்பொழுது தான் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்க ஆரம்பித்தனர். இச்சமயத்தில் இரண்டரை ஆண்டுகளாக ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் சரியான முறையில் இயங்காததால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் ஒவ்வொரு நாட்டிற்கும் கடன் சுமை அதிகரித்தது ஆகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை மிகவும் பின்நோக்கி பொருளாதார வீழ்ச்சி … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew again! Sudden announcement by the government!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று … Read more

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

No more night curfews canceled! Here are the government's new guidelines!

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களைப் பாதித்து வருகிறது. இது முற்றுப்புள்ளி இன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறை இவற்றிலிருந்து மக்கள் மீளும் போதெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று பல கனவுகளைக் காண்கின்றன. அந்த கனவுகள் ஓர் சில நாட்களிலேயே உடைந்து போய் விடுகிறது. ஏனென்றால் இந்த தொற்று ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்திக் மக்களுக்கு … Read more

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!

People! Do this to escape from omega!

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்! கொரோனா  தொற்றானது 2019ஆம் ஆண்டு அடுத்து அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கமும் இன்றுவரை அளவிட முடியாது என்று கூறலாம். இந்தத் தொற்று ஆல்பா, பீட்டா,டெல்டா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது. இத்தொற்று டெல்டா பிளஸ் கொரோனா வகையை காட்டிலும் அதிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த தொற்றும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் … Read more