மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew again! Sudden announcement by the government!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று … Read more

இந்த நாட்களில் 144 தடை உத்தரவு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

இந்த நாட்களில் 144 தடை உத்தரவு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது டெல்டா டெல்டா ப்ளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்தது. அவ்வாறு வந்த போதும் மக்கள் அதனை கடந்து மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை புதிதாகவே தொடங்க ஆரம்பித்தனர். தற்பொழுதுதான் இரண்டாம் அலை முடிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கொரானாவின் உரு மாற்றமாக ஒமைக்ரான் தீவிரமாக தற்போது பரவி வருகிறது.சென்றமுறை கொரோனா தொற்று ஏற்பட்டபோது அதிக அளவு உயிர் சேதங்களை … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

BREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா?

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

BREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா? கரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.தொற்றால் குணமாகி செல்வோருக்கு இணையாக பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.இன்னிலையில் பள்ளி கல்லூரிகள் கொரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல மாநிலங்களில் … Read more

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப … Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா். சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே நகரில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி கண்டறியும் இரண்டாம் கட்ட முகாமை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் ஆகியோா் நேற்று தொடங்கி வைத்தனா். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு … Read more