1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! 

25 thousand people infected in 1 day!! The upcoming curfew.. The government has issued an action order!!

1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! கொரோனா தொற்று வைரஸானது 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. அனைத்து நாடுகளிலும் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்க நேரிட்டது. ஆரம்பகட்ட காலத்தில் இந்த தொற்று பரவும் விதம் மற்றும் இதற்குரிய தடுப்பூசி என்று எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான உயிர்களை இழந்தோம். நாளடைவில் சீரம் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Side effects are sure to occur if you take medicine!! Shocking information released!!

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே  கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா?

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா? கொரோனா தொற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அதன் அடுத்த பாரிய மாற்றத்தை அடைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. கொரோனாவாக இருந்தது ஏ1 வைரஸ் ஆக மாற்றமடைந்தது. அவரை அடுத்து ஓமைக்ரானாக மீண்டும் அடுத்த வளர்ச்சியை அடைந்தது. இரண்டு வைரஸ்கள் கலந்து டோமைக்ரானக சில நாடுகளில் பரவி வந்தது. தற்பொழுது தான் மூன்றாவது அலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து … Read more

அட கீர்த்தி சுரேஷுக்கு இந்த நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அட கீர்த்தி சுரேஷுக்கு இந்த நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது சினிமா பிரபலங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் … Read more

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 819 பேர் பலி: 69921 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 68,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,91,167 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,21,245 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,868 … Read more

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 65,050 … Read more