இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்! இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி … Read more

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

Don't worry anymore!.. Discovery of test kit to diagnose monkey measles!.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!. கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் ஊடரங்கு அமல்படுத்த தொடங்கியது.இந்த தொற்று பல லட்ச கணக்கில் அப்பாவி மக்களை பலி வாங்கியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தடுப்பூசி … Read more

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்? கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் … Read more

இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?..

The central government has warned that all the seven states in Tamil Nadu should do this if the festival is to take place this week?

இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?.. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா சரிவை சந்தித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. … Read more

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?... இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் … Read more

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு! இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் சில மாதங்களாக இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கிடையில் … Read more

கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு! இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக விலகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை … Read more

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?... “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி! இலங்கையில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். இதனால் அங்கு போர்க்களம் போல காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். … Read more