முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!
முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தில் ராக் மென்ஸ் பியூட்டி சலூன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பியூட்டி சலூனிற்கு தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அந்த சலூன்னிர்க்கு சம்பவத்தன்று 15 வயது சிறுவன் சென்றுள்ளான். அங்கு கொதிக்கும் நீராவியை கொண்டு சிறுவனின் முகத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது கொதிக்கும் நீராவியானது சிறுவனின் முகத்தில் பட்டது. அதில் முகம் … Read more