இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவு பெற்றது! அதன் சிறப்பம்சங்கள்!

இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவு பெற்றது! அதன் சிறப்பம்சங்கள்! கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி சந்திராயன் 2 தனது சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து ஒரு வருடம் முடிந்துள்ளது.ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்ட் ,ரோவர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த … Read more

“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!!

“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!! நாட்டு மக்களிடையே உரையாட மோடி வகுத்த புதிய வழிமுறைதான் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி. இதில் கலந்து கொண்டு பேசி நரேந்திர மோடி கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் அற்புத வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். நம் நாட்டு இளைஞர்கள் அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் … Read more

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான … Read more