நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Salary increase will be effective for them from tomorrow! Important information released by the government!

நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதலகா ஆசிரியர்கள் நியமிப்பது மட்டுமின்றி புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமகா அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி ஊதிய … Read more

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

Rain of money in the forest of railway employees! Successive good news provided by the central government!

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்! ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்.இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல 13,169 ரயில்கள் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து சரக்குகளை ஏற்றி செல்ல 8,479 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த ரயில்களை அனைத்தையும் பாரமரிக்க 17 மண்டலங்கள் மற்றும் 68 படைபிரிவுகள் … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை … Read more

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு!

Rs 10 lakh relief for this family! Sudden announcement by the Chief Minister!

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக … Read more