இனி உடம்பில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்!! இந்த ஒரு காய் போதும்!!

இனி உடம்பில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்!! இந்த ஒரு காய் போதும்!! பொதுவாக உடலில் பல்வேறு வகையான வழிகள் நோய்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்கு என்று மருத்துவமனைகளை தேடி ஆனால் இனி வீட்டில் இருந்தே பல்வேறு வகையான நோய்களுக்கு மற்றும் வலிகளுக்கு ஒரே ஒரு தீர்வு அதுவும் ஒரே ஒரு காய் இருந்தால் மட்டும் போதும் இந்த அனைத்து நோய்களையும் தீர்த்துவிடலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஜாதிக்காய் இதை வைத்து உடல் சோர்வு ,வயிற்றுப்போக்கு, வாந்தி … Read more

சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு துளசி இலை போதும்!!

சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு துளசி இலை போதும்!! துளசி செடி இருமலுக்கு தீர்வான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் துளசி செடி நமது சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். துளசியில் நமது சருமத்திற்கு இருக்கும் தேவையான பயன்கள்: * துளசியில் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் விரைவாக வயதாகும் தன்மையை தள்ளிப் போடுகிறது. * தோல் சிவப்பதும் தோல் எரிச்ஞலும் தோல் … Read more

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடம்பில் தேவையற்ற அழுக்குகள் இருப்பதாலும் மண் ,தூசிகள் போன்றவை தோல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அரிப்பாகவும் ,சொறி, சிரங்கு, தேமல் போன்ற அறிகுறிகளால் நமக்கு தெரிய வந்துவிடும். பொதுவாக சிலருக்கு சில வகை உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தாலும் அது சருமத்தில் அரிப்பை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் … Read more

வீட்டில் உளுந்து இருக்கா? தோல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும் ரெமிடி! உடனே ட்ரை பண்ணுங்க!

Are you bored at home? A good remedy for skin problems! Try it now!

வீட்டில் உளுந்து இருக்கா? தோல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும் ரெமிடி! உடனே ட்ரை பண்ணுங்க! தோல் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுர்வேத மருந்துகளிலும் உளுந்து பயன்படுத்தப்படுகிறது. இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளதால் தோல் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். தோல் நீக்காத இந்த கருப்பு உளுந்து உடல் சருமத்தை பளபளப்பாகும். உளுத்தம் பருப்பில் இயற்கையாகவே ஆன்டி செப்டிக் தன்மை இருப்பதால் முகத்தில் … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!! இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு … Read more