சுகர் லெவலை கட்டுப்படுத்தும் மூலிகை இலை தேநீர்!! சர்க்கரை நோய்க்கு சூப்பர் மருந்து இது!!

Herbal leaf tea that controls sugar level!! This is a super medicine for diabetes!!

சுகர் லெவலை கட்டுப்படுத்தும் மூலிகை இலை தேநீர்!! சர்க்கரை நோய்க்கு சூப்பர் மருந்து இது!! நம் தேசத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை இரத்தத்தில் உள்ள சர்க்கரை மீறினால் அதை கட்டுக்குள் வைக்க முருங்கை இலையுடன் மேலும் 4 இலைகளை அரைத்து டீ போட்டு குடித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை 2)அகத்தி கீரை 3)வேப்பிலை 4)கறிவேப்பிலை 5)கொய்யா இலை … Read more

சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் விடுபட 3 வெற்றிலை போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

3 betel leaves are enough to get rid of diabetes completely!! Try it immediately!!

சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் விடுபட 3 வெற்றிலை போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! இந்த சர்க்கரை நோய் பிரச்சினையால் சிறு குழந்தைகளை தற்போது பாதிப்படைகின்றனர். முறையற்ற உணவு பழக்கவழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை என்று இருந்து விடுகிறது. இவர்கள் காலம் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபட சர்க்கரையை எப்பொழுதும் சம அளவில் வைத்துக் கொள்ள இந்த பதிவில் வருவதை பின்பற்றலாம்.அதுமட்டுமின்றி முறையான உணவு … Read more

இந்த ஒரு தோலை பயன்படுத்துங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

Use this one skin!! There is no room for talk of life and sugar!!

இந்த ஒரு தோலை பயன்படுத்துங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!! நமது இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி வரை இருந்தால் நமக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.அதுவே இரத்தத்தில் சர்க்கரை அளவு 125 மி.கி தாண்டி விட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)கருஞ்சீரகம் 3)ஓமம் 4)பாகற்காய் … Read more

“மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க”வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வேண்டியதிருக்கு இருக்கின்றது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை இதில் … Read more