சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!
சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனைகளின் உச்சம்.காரணம் உணவு முறை மாற்றம்.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம்.இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை … Read more