திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

R. N. Ravi

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று பிறகு ஜாமீனில் வெளியாகி உள்ளார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவர் மீது பரபரப்பு புகார்!! தல மற்றும் தளபதியால் எழுந்த புதிய சர்ச்சை!! 

Both Stalin and Udayanidhi are complaining about the rest!! A new controversy arose from Thala and the commander!!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவர் மீது பரபரப்பு புகார்!! தல மற்றும் தளபதியால் எழுந்த புதிய சர்ச்சை!! மேல்பட்ட நீதித்துறை முழுவதும் ஊழல் தான் என கூறியதில் நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தது. மேற்கொண்டு அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முன்ஜாமீன் மூலம் கடந்த மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார். அவ்வபோது பல சர்ச்சையை கிளப்பும் விதத்தில் யூடியூப் சேனலில் பேட்டியளித்தும் வருவார். திமுக ஆட்சிக்கு … Read more

சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு!

சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு! சவுக்கு என்ற இணையதளம் மூலமாகவும், பல யுட்யூப் சேனல்களிலும் அவர் அரசியல் விமர்சனங்களையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றியும் பேசி வந்தார். கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சியினரையும் அவர் விமர்சித்து வந்தார். ஒரு யுட்யூப் சேனலில் பேசும்போது “நீதித்துறை முழுவதும் ஊழலில் மலிந்துவிட்டதாக” பேசியதை அடுத்து அவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு

சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கர் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் … Read more

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை… கடலூர் சிறை நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத்துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார். அதன் பின்னர் … Read more

அரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர்

அரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அரசுப் பணியில் இருந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் … Read more