வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!! அனைத்து சாலைகளிலும் இருக்கின்ற ஒன்றுதான் வேகத்தடை. வாகனம் அளவுக்கு மீறி வேகமாக செல்வதை தடுப்பதற்காகவும் விபத்து ஏற்படுவதை நிறுத்துவதற்காகவும் இந்த வேகத்தடை அனைத்து பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். ஒரு வேகத்தடை என்பது 3.7 மீட்டர் அகலத்திலும் 10 சென்டிமீட்டர் நீளத்திலும் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் 20 அல்லது 30 மீட்டர் நீளத்திலும், 1.5 … Read more

சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை! 

சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!  சாலைகளின் பெயர் பலகைகளில் இனிமேல் நோட்டீஸ் ஒட்டினாள் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!..

In Palghar district..heart-shattering scene!.Trying to save the woman caught in an accident!..

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!.. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலைகள் மற்றும்  மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இங்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பல மயில் தூரத்தில் இருக்கும் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி … Read more