பள்ளிக்கல்வி துறையின் அதிரடியான வார்னிங்!! மாணவர்கள் ஹேப்பி!! 

Action warning of the school education department!! Happy Students!!

அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை மூலம் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சந்தோசம் தான். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் தற்போது மே மாதத்திற்கு பிறகு காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது. .4 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் தனியார் … Read more

அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!!  மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Special classes for government school medical students!! New notification issued by Department of Public Health!!

அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!!  மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது.  மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தர்கள. அதனையடுத்து நாடு முவதும் … Read more

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Special classes for +2 students!! School education announcement!!

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே … Read more

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தற்போது மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிவுற்றுள்ளது. 11 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 தேதியும், 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 தேதியும் தேர்வுகள் முடிவுற்றது. அதேபோல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 தேதி தேர்வுகள் முடிந்தது. மேலும் சிறு வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

Information published by the Department of Education! Special class is mandatory for them!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் … Read more

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

If educational institutions violate this, action will be taken! Important information published by the Department of Education!

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது. இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு … Read more

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது. மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் … Read more