வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!! எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது … Read more

சொன்னா எவன் கேக்கறான் ?

சொன்னா எவன் கேக்கறான் ? ஒரு இளைஞன் தன் குருவிடம் சென்று எனக்கு என் அம்மா திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். எனக்குள் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது என குருவிடன் கேட்கிறான். குருநாதர் சொல்கிறார்… அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்! அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமல் போகும்! உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை பேசும்போது உன் கழுத்து வலிக்கக் கூடும்! … Read more