ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !!

A boy who counts wires at the age of seven? Madness with the girl !!

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !! ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் விளையாடப் போவதாக கூறி அச்சிறுமியை கிணற்றுப் பக்கம் தனியாக அழைத்துச் சென்றனர். அங்கு இரு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதைப்பற்றி உங்கள் உறவினரிடமோ அல்லது பெற்றோரிடமோ இங்கு நடந்ததை கூரினால் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று … Read more

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

The children involved in the robbery! The incident in Karur!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்! கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த  பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார். அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை  காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை … Read more

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு முப்பத்தி இரண்டு குழந்தைகள் உட்பட முப்பத்தி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா ருத்ர தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவதற்கு முன்னரே உத்தர பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரத்தில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காய்ச்சல் குறித்து விசாரணை செய்ய கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த காய்ச்சல் மணிப்புரி மற்றும் மதுரா … Read more

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்! மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்த போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதி வளாகத்தின் மூன்றாவது மாடியில் 3 இளம் சிறார்களான பவித்ரன், கவிராயன் மற்றும் அவரது நண்பன் ஜீவா உள்ளிட்டோர் பால்கனி அருகே வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் … Read more