பாசிப் பருப்பு முறுக்கு! சிறந்த சிற்றுண்டி இதுதான்?

பாசிப் பருப்பு முறுக்கு! சிறந்த சிற்றுண்டி இதுதான்?   தேவையான பொருட்கள் :பாசிப்பருப்பு கால் கிலோ, அரிசி மாவு கால் கப், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி மூன்று சிட்டிகை, வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்   பாசிப்பருப்பை வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். அதனை சலித்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயப் பொடி, வெள்ளை எள், உப்பு … Read more

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று!

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டே உள்ளனர் அவரவர்களின் வேலை காரணமாகவும் உணவு அருந்துவதற்கான கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காலை நேரத்தில் சுலபமாக உணவுக்கான சைடிசை செய்து கொள்ளலாம் இந்த வகையில் உருளைக்கிழங்கு வருவல் சுவையாகவும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வகை பிடிக்கும் வகையிலும் மொறுமொறுப்பாகவும் செய்யலாம். தேவையான பொருட்கள்: முதலில் உருளைக்கிழங்கு ஒன்று, வெங்காயம் இரண்டு ,தக்காளி ஒன்று … Read more

பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!

பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ! பொதுவாக குழந்தைகள் பருப்பு வகைகளை அதிகம் விரும்ப மாட்டார்கள். பருப்பு வகை பிடிக்காத குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமாக தினம் தினம் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்கும் இந்த வகையில் பாசிப்பயிறு வைத்து சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். அதற்கு தேவையான பொருட்கள் முதலில் 3/4 கப் பாசிப் பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிறகு கறிவேப்பிலை1 பச்சை … Read more

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!

No more milk at art time for school students! Government's new order!

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு! தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை … Read more