தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை

kalaipuli-s-thanu

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி இதில் அவர் வேலை இல்லா பட்டதாரி போலும் தன் தங்கையை கொன்ற கொலைகாரனை கொன்ற குற்றவாளியாகவும் நடித்திருப்பார். அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படும். மன்னர் முதல் கூலி தொழிலாளி வரை … Read more

சிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!

Sivaji Ganesan's 200th film! The story of God's son becoming a trident!

சிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்!! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!! மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் 200வது திரைப்படமாக உருவாகி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இருப்பினும் திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தை விட மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் பிரபல கதையாசிரியர் உதய் சங்கர் அவர்களை அழைத்து தமிழில் நடிகர் … Read more

சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..??

MGR was scared of the superstar actor..!!Is this a situation for him??

சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..?? தமிழ் சினிமாவின் அடையாளமாகவே திகழ்ந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். ஆனால் சிவாஜியை போல் எம்ஜிஆர் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்துவிடவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன் பின்னரே எம்ஜிஆர் ஹீரோவானார்.  ஆனால் அந்த ஹீரோ வாய்ப்பு பறிபோய் விடுமோ என எம்ஜிஆர் பயந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. அதாவது எம்ஜிஆர் பல போராட்டங்களுக்கு பின்னர் சாயா … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் ! பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் … Read more